இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!
Aug 25, 2025, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முகத்தில் அதிக முடி கொண்டவராக, இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர்க் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

18 வயதான லலித் படிதார் வேர்வுல்ஃப் சிண்ட்ரோம் எனும் அரியவகை நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் முகம் முழுவதும் அதிகளவு முடி வளர்ந்துள்ளது.

இதனால் முகத்தில் கிட்டத்தட்ட 95 சதவீத முடியுடன், அதாவது ஆணின் முகத்தில் அதிக முடி கொண்டவர் என்ற கின்னஸ் உலகச் சாதனையை லலித் படிதார்ப் படைத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லலித்தின் முகத்தில் ஒரு சதுரச் சென்டிமீட்டருக்கு 201 முடிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லலித்துக்கு ‘வேர்வுல்ஃப் சிண்ட்ரோம்’ எனப்படும் மிகவும் அரிதான ஒரு வகை நோய் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய, லலித் தன்னைக் கண்டு மக்கள் முதலில் பயந்ததாகவும், பின்னர்த் தன்னுடம் இயல்பாகப் பேச ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் அங்கீகாரம் கிடைத்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தத் தோற்றம் தனக்குப் பிடித்திருப்பதாகவும் லலித் படிதார்த் தெரிவித்துள்ளார்.

Tags: An 18-year-old boy from India has set a Guinness World Record18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை
ShareTweetSendShare
Previous Post

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

Next Post

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

Related News

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : 1500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!

பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies