கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து - போக்குவரத்து பாதிப்பு!
Oct 12, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைக் கோயம்பேடு மேம்பாலத்தில் மினி பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னைக் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயில் ஏரிக்கரை நோக்கி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது திடீரெனச் செல்ப் மோட்டார்ச் செயல்படாததால் பேருந்து நடுவழியில் நின்றது.

இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் மேம்பாலத்தில் மினி பேருந்து நின்றதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மினி பேருந்தைத் தள்ளியபோது அது மீண்டும் இயங்க தொடங்கியது. கோயம்பேடு மேம்பாலத்தில் திடீரென மினி பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags: மினி பேருந்துA broken down mini bus stopped on the Koyambedu flyover in Chennai - traffic disruption
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

Next Post

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

Related News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies