சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!
Oct 25, 2025, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, துபாய், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம், அகமாதாபாத், லக்னோ ஆகிய விமான நிலையங்களில் ஸ்பீடுவிங் என்ற நிறுவனம் பயணிகளின் உடமைகளைப் பேக்கிங் செய்வது மற்றும் பயணிகளை உள்ளே அழைத்து வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் போலி ரசீது மூலம் கணக்கு காட்டி வருவதாகவும், பயணிகளின் உடமைகளைத் திருடுவதாகவும் ஜிஎஸ்டி, வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதனடிப்படையில், ஒரே நேரத்தில் துபாய் உள்பட இந்தியா முழுவதும் உள்ள ஸ்பீடுவிங் அலுவலகத்தில் ஜிஎஸ்டி குழுவினர்ச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஸ்பீடுவிங் நிறுவனத்தில் ஊழியர்களைத் தனிமைப்படுத்தி ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பார்சல் செய்யும் இடங்களில் ஏராளமான போலி ரசீதுகள் மற்றும் 5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: லக்னோசென்னைதிருவனந்தபுரம்கோழிக்கோடுகண்ணூர்GST team conducts raid at Chennai airportஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனைதுபாய்கொச்சிஅகமாதாபாத்
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Next Post

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies