சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!
Aug 27, 2025, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, துபாய், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம், அகமாதாபாத், லக்னோ ஆகிய விமான நிலையங்களில் ஸ்பீடுவிங் என்ற நிறுவனம் பயணிகளின் உடமைகளைப் பேக்கிங் செய்வது மற்றும் பயணிகளை உள்ளே அழைத்து வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் போலி ரசீது மூலம் கணக்கு காட்டி வருவதாகவும், பயணிகளின் உடமைகளைத் திருடுவதாகவும் ஜிஎஸ்டி, வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதனடிப்படையில், ஒரே நேரத்தில் துபாய் உள்பட இந்தியா முழுவதும் உள்ள ஸ்பீடுவிங் அலுவலகத்தில் ஜிஎஸ்டி குழுவினர்ச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஸ்பீடுவிங் நிறுவனத்தில் ஊழியர்களைத் தனிமைப்படுத்தி ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பார்சல் செய்யும் இடங்களில் ஏராளமான போலி ரசீதுகள் மற்றும் 5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: கொச்சிஅகமாதாபாத்லக்னோசென்னைதிருவனந்தபுரம்கோழிக்கோடுகண்ணூர்GST team conducts raid at Chennai airportஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனைதுபாய்
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Next Post

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

Related News

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கடுமையாக விமர்சித்த மதசார்பற்ற ஜனதா தளம்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்!

சுவாமி விநாயகரை போன்று அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies