சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!
Jan 14, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, துபாய், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம், அகமாதாபாத், லக்னோ ஆகிய விமான நிலையங்களில் ஸ்பீடுவிங் என்ற நிறுவனம் பயணிகளின் உடமைகளைப் பேக்கிங் செய்வது மற்றும் பயணிகளை உள்ளே அழைத்து வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் போலி ரசீது மூலம் கணக்கு காட்டி வருவதாகவும், பயணிகளின் உடமைகளைத் திருடுவதாகவும் ஜிஎஸ்டி, வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

இதனடிப்படையில், ஒரே நேரத்தில் துபாய் உள்பட இந்தியா முழுவதும் உள்ள ஸ்பீடுவிங் அலுவலகத்தில் ஜிஎஸ்டி குழுவினர்ச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஸ்பீடுவிங் நிறுவனத்தில் ஊழியர்களைத் தனிமைப்படுத்தி ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பார்சல் செய்யும் இடங்களில் ஏராளமான போலி ரசீதுகள் மற்றும் 5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனைதுபாய்கொச்சிஅகமாதாபாத்லக்னோசென்னைதிருவனந்தபுரம்கோழிக்கோடுகண்ணூர்GST team conducts raid at Chennai airport
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Next Post

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies