உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
29-வது உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர்ப் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீனாவின் ஷி யூ கியுடன் மோதினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷி யூ கியு 21-17 மற்றும் 21-19 என்ற நேர்ச் செட்டில் வெற்றிப் பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.