ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!
Jan 14, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது பல நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பல்வேறு உதவிகளைச் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் நன்கொடைப் பெறுவதாகவும், இதை வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிதியில் 50 சதவீதத்தை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆயுதங்களை வாங்க செலவிடுகிறது.

தற்போது பழைய ஆயுதங்களை மட்டும் வைத்துள்ள அந்த அமைப்பிற்கு அதிநவீனக் குவாட்காப்டர், ட்ரோன்களை வாங்க ஐஎஸ்ஐ நிதி உதவி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவிற்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: pakistan news todayPakistan Army training Jaish-e-Mohammed terroristsஜெய்ஷ்-இ-முகமதுஐஎஸ்ஐ பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகள் மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தெலங்கானா : நெய் உற்பத்தி கடையில் பயங்கர தீவிபத்து!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies