ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது பல நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பல்வேறு உதவிகளைச் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் நன்கொடைப் பெறுவதாகவும், இதை வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிதியில் 50 சதவீதத்தை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆயுதங்களை வாங்க செலவிடுகிறது.

தற்போது பழைய ஆயுதங்களை மட்டும் வைத்துள்ள அந்த அமைப்பிற்கு அதிநவீனக் குவாட்காப்டர், ட்ரோன்களை வாங்க ஐஎஸ்ஐ நிதி உதவி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவிற்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: pakistan news todayPakistan Army training Jaish-e-Mohammed terroristsஜெய்ஷ்-இ-முகமதுஐஎஸ்ஐ பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகள் மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தெலங்கானா : நெய் உற்பத்தி கடையில் பயங்கர தீவிபத்து!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies