ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!
Sep 17, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பாக்.ராணுவம்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 02:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது பல நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பல்வேறு உதவிகளைச் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் நன்கொடைப் பெறுவதாகவும், இதை வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிதியில் 50 சதவீதத்தை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆயுதங்களை வாங்க செலவிடுகிறது.

தற்போது பழைய ஆயுதங்களை மட்டும் வைத்துள்ள அந்த அமைப்பிற்கு அதிநவீனக் குவாட்காப்டர், ட்ரோன்களை வாங்க ஐஎஸ்ஐ நிதி உதவி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவிற்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: pakistan news todayPakistan Army training Jaish-e-Mohammed terroristsஜெய்ஷ்-இ-முகமதுஐஎஸ்ஐ பயிற்சி
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகள் மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தெலங்கானா : நெய் உற்பத்தி கடையில் பயங்கர தீவிபத்து!

Related News

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies