பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவையை நினைவு கூரும் வகையில் அவரது பிறந்த நாளான செப்-17ம் தேதி முதல் அக்.17 வரை சேவை மாதமாக கடைபிடிப்போம்
ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், தூய்மை பாரதம் நிகழ்ச்சிகளை நடத்துவோம்; ‘சேவா சங்கல்ப் அபியான்’ பிரசாரத்தில் பங்கேற்போம்
பொதுமக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைப்பு
















