சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!
Oct 16, 2025, 05:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றிப் பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் இணைந்தார்.

தமிழ், ஆங்கிலம், குமாவோனி ஆகிய மூன்று மொழிகளில் புலமைப் பெற்ற சங்கர்ஜிவாலுக்கு 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் பணி ஒதுக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு மன்னார்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியை தொடங்கிய சங்கர்ஜிவாலுக்கு 1995ம் ஆண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ப் பொறுப்பு வழங்கப்பட்டது.

1996ம் ஆண்டு அப்போதைய ஆளுநரின் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த சங்கர் ஜிவால் 1999ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திருச்சி நகரத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர், சென்னையில் உளவுத்துறைக் காவல் கண்காணிப்பாளர், சிறப்பு பணிப்படையின் ஐஜி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

2021ம் ஆண்டு சென்னைப் பெருநகர காவல்துறையின் ஆணையராக நியமிக்கபப்ட்ட சங்கர்ஜிவால், 2023ம் ஆண்டு தமிழகக் காவல்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழாத வண்ணம் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

கோவை  கார் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் கைது. கோவை நகைக் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது எனப் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

2022- 23 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் மோசடி வழக்குகளை  பதிவு செய்து கோடிக்கணக்கான தொகையை மீட்டுக் கொடுத்ததில் சங்கர்ஜிவாலுக்குப் பெரும்பங்கு உண்டு.

காவலர்களுக்கு மனநல ஆலோசனை, ஓய்விட வசதிகள், மக்கள் காவலர் நண்பர்  திட்டம், சமூகக் காவல் மேம்பாடு, சிசிடிவி கண்காப்பு போற்ற திட்டங்களை  சிறப்பாக செயல்படுத்தினார்.

காவல்துறையில் சிறப்பான பணியை ஆற்றியதற்காகச் சங்கர்ஜிவால் இரண்டு முறை குடியரசுத் தலைவர்  காவல் பதக்கத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tn policeThe path taken by Shankar Jiwal IPSசங்கர் ஜிவால் ஐபிஎஸ்
ShareTweetSendShare
Previous Post

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

Next Post

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies