சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!
Jan 14, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றிப் பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் இணைந்தார்.

தமிழ், ஆங்கிலம், குமாவோனி ஆகிய மூன்று மொழிகளில் புலமைப் பெற்ற சங்கர்ஜிவாலுக்கு 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் பணி ஒதுக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு மன்னார்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியை தொடங்கிய சங்கர்ஜிவாலுக்கு 1995ம் ஆண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ப் பொறுப்பு வழங்கப்பட்டது.

1996ம் ஆண்டு அப்போதைய ஆளுநரின் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த சங்கர் ஜிவால் 1999ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திருச்சி நகரத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர், சென்னையில் உளவுத்துறைக் காவல் கண்காணிப்பாளர், சிறப்பு பணிப்படையின் ஐஜி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

2021ம் ஆண்டு சென்னைப் பெருநகர காவல்துறையின் ஆணையராக நியமிக்கபப்ட்ட சங்கர்ஜிவால், 2023ம் ஆண்டு தமிழகக் காவல்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழாத வண்ணம் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

கோவை  கார் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் கைது. கோவை நகைக் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது எனப் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

2022- 23 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் மோசடி வழக்குகளை  பதிவு செய்து கோடிக்கணக்கான தொகையை மீட்டுக் கொடுத்ததில் சங்கர்ஜிவாலுக்குப் பெரும்பங்கு உண்டு.

காவலர்களுக்கு மனநல ஆலோசனை, ஓய்விட வசதிகள், மக்கள் காவலர் நண்பர்  திட்டம், சமூகக் காவல் மேம்பாடு, சிசிடிவி கண்காப்பு போற்ற திட்டங்களை  சிறப்பாக செயல்படுத்தினார்.

காவல்துறையில் சிறப்பான பணியை ஆற்றியதற்காகச் சங்கர்ஜிவால் இரண்டு முறை குடியரசுத் தலைவர்  காவல் பதக்கத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tn policeThe path taken by Shankar Jiwal IPSசங்கர் ஜிவால் ஐபிஎஸ்
ShareTweetSendShare
Previous Post

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

Next Post

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies