முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று  பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காரைக்குடி நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் பாசின் பழனியப்ப செட்டியார் வீடு என்ற புகழ்பெற்ற வீட்டில், அதன் பங்குதாரர் சின்ன கருப்பையா, மலையாளத்துப் பெண்ணை மணந்துகொண்ட கரு. பழனியப்பன் என்கிற தன்னுடைய மகனுக்குத் தனது பங்கை இனாம் செட்டில்மெண்ட் எழுதி வைத்தார்.

சின்ன ஆறுமுகத்தின் 25 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் ஆகி விடுதலை எழுதிக் கொடுத்த விட்ட வெளியேறிய அந்த மகனை கரு பழனியப்பன் இழுத்து வந்து அவனை முன்னிறுத்தி இந்த குழப்பங்களை செய்கிறார் கரு. பழனியப்பன் ஒரு திமுககாரர், புதிதாக இந்த வீட்டில் கிடைத்திருக்கின்ற உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற பங்குதாரர்களை நெருக்கடி செய்வது அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த வீட்டில் ஒரு பங்குதாரர் ஆகிய சின்ன ஆறுமுகத்தையும் மற்ற பங்குதாரர்களையும் நெருக்கடி செய்யும் வகையில் பலபேருக்கு உரிமையான வேல்பூசை நடத்துகின்ற இந்தப் பொது வீட்டில் 31-08-2025 ஞாயிறு அன்று காலை 9 மணியிலிருந்து பிற்பகல்வரை மதநல்லிணக்கம் என்ற பெயரில் மிலாது நபி விழாவைக் கொண்டாடுவதற்கு நிதித்துறை மந்திரி தங்கம் தென்னரசு வருகிறார்.

மூன்று மௌல்விகள் குரான் ஓதுவதற்கு வருகிறார்கள். அந்த வீட்டிலேயே தொழுகையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, எந்த வம்புக்கும் போகாத நகரத்தார்களின் வீடுகளில் தன்னுடைய திமுக முஸ்லிம் ஆதரவுக் கொள்கையைத் திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தைப் புண்படுத்தாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

கரு பழனியப்பனும், மந்திரி தங்கம் தென்னரசுவும், காரைக்குடி மேயர் முத்துத்துரையும், சின்ன ஆறுமுகம் கொடுத்த போலீஸ் புகாரை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்கள்

ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது இந்த ஆட்சியின் பொதுவான போக்கு ஆகும்,  இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKtn bjpNayanar Nagendran mlaWon't imposing a pro-Muslim policy hurt the feelings of the urban community?: Nayinar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies