பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெற்றோர்!
Nov 12, 2025, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெற்றோர்!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் அருகே உள்ள அரசு பள்ளிக்கு, தாய் மாமன் சீர்வரிசைக் கொண்டு செல்வதுபோல மேளத் தாளத்துடன் கல்வி உபகரணப் பொருட்களைப் பெற்றோர் எடுத்துச் சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காளிநாதன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 242 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், பள்ளிக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே முன்னின்று வாங்கிக் கொடுப்பதாக பெற்றோர்த் தெரிவித்தனர்.

அதன்படி, தொழில் முனைவோர், தன்னார்வலர்களின் உதவியுடன் வாங்கிச் சேரித்து வைத்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெற்றோர்கள் வழங்கினர்.

பின்னர், பள்ளிக்கான தேவையான பொருட்களைக் கொடுத்து உதவிய பெற்றோர், தன்னார்வலர்களுக்குப் பள்ளியின் முன்னாள் பொறுப்பு தலைமை ஆசிரியர் பத்மாவதி மற்றும் தற்போதைய பொறுப்பு தலைமையாசிரியர் மேகநாதன் ஆகியோர் நன்றித் தெரிவித்து கொண்டனர்.

Tags: Parents took the order to the government school near Palladamஅரசு பள்ளிக்கு சீர்வரிசை
ShareTweetSendShare
Previous Post

சேலம் ரயில் நிலையத்தில் தனியார் – உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்!

Next Post

ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!

Related News

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies