மதுரையில் இளம்பெண் தற்கொலை - கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!
Sep 1, 2025, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் இளம்பெண் தற்கொலை – கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மணமகன் வீட்டாரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ரூபன்ராஜ் என்பவருக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

மணமகன் வீட்டார் 300 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டதாகவும், பெண் வீட்டார் 150 சவரன் மட்டுமே வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கணவருக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெறுவதாக அறிந்த பிரியதர்ஷினி, மாமனார், மாமியாரை சந்தித்து பேச சென்றார். அப்போது, அவர் அதிகளவில் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலவே, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, கணவர் ரூபன்ராஜ் , மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களை கைது செய்ய வலியுறுத்திய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags: MaduraiPriyadarshinidowry harassmentwoman committed suiciderelatives staged protest
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

Next Post

புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல்!

Related News

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

மிசோராமில் ரூ. 8,071 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள ரயில் பாதை – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தினருக்கு பாதுகாப்பு – அண்ணாமலை

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை – காடேஸ்வரா சுப்பிரமணியம்

புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல்!

மதுரையில் இளம்பெண் தற்கொலை – கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

வைகை ஆற்றில் மனுக்கள் – திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை!

சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

சென்னையில் 4 இடங்களில் 2005 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் – காவல்துறை அறிவிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies