மிசோராமில் ரூ. 8,071 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள ரயில் பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!
Oct 21, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிசோராமில் ரூ. 8,071 கோடி செலவில் அமைக்கபட்டுள்ள ரயில் பாதை – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிசோரத்தில் மலையை குடைந்து 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையை இரு வாரங்களில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் – பைராபி நகரங்கள் இடையே 8 ஆயிரத்து 71 கோடி ரூபாய் செலவில் புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்த ரயில் பாதையிலும் இல்லாத வகையில் 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள், சாலை செல்லும் பகுதிகளில் ஐந்து மேம்பாலங்கள், ஆறு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, குராங் ஆற்றின் மீது 114 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம், நாட்டின் இரண்டாவது பெரிய பாலமாகும். பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த ரயில் வழித்தடத்தில், ஹோர்டோக்கி, கான்புய், முகல்காங், சாய்ராங் ஆகிய ரயில் நிலையங்கள் அமைந்து உள்ளன. இதன் வாயிலாக மிசோரம் மாநில தலைநகரான ஐஸ்வால் நகருக்கு எளிதாக செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: prime minister modiMizoram52-km railway lineSairang to Bhairabi
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

Related News

கர்நாடகா : மலை உச்சியில் உள்ள தேவிரம்மா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies