அஜித்குமார் கொலை வழக்கு - குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!
Sep 2, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 06:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில், குறைகளை நிவர்த்தி செய்து குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, முறையாக விசாரணை நடத்தி ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதின்ற மதுரை அமர்வு கெடு விதித்திருந்தது.

அதன்படி குறிப்பிட்ட தேதியில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் குற்றப்பத்திரிகையில் பல்வேறு குறைகள் இருப்பதாகக்கூறி அதனை திருப்பி அனுப்பிய மாவட்ட நீதிமன்றம், குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags: Madurai District CourtAjith Kumar lockup murder case.chargesheet of ajith kumar murder caseCBI filed its chargesheet
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

Next Post

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நோக்கம் என்ன? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் பயனற்ற படிக்கட்டுகள்!

திருவள்ளூர் : அரசு பள்ளியில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

டெல்லியில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!

திருப்பூர் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

மேல்மலையனூர் அருகே பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பைக்கு 13.88 மில்லியன் டாலர் பரிசு!

2 ஆம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா : சீனா நடத்தும் ராணுவ அணிவகுப்பு!

ஆசிய கோப்பை- உடல் தகுதியில் கில், பும்ரா தேர்ச்சி!

விழுப்புரம் : நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம்!

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

லீக்ஸ் கப் – மெஸ்ஸி அணி படுதோல்வி!

அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!

தென்காசி : அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies