கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் - இலங்கை அதிபர் திட்டவட்டம்!
Sep 2, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன் – இலங்கை அதிபர் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர், திடீரென யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறையில் இருந்து நான்கு ரோந்து படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தஅவர், அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், மீனவர்களிடையே பேசிய அவர், நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணியமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags: Sri Lankan President Anura Kumara DissanayakeAnura Kumara Dissanayake pressmeetJaffnaKatchatheevu.Katchatheevu issue
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Related News

மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் பயனற்ற படிக்கட்டுகள்!

திருவள்ளூர் : அரசு பள்ளியில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

டெல்லியில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!

திருப்பூர் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

மேல்மலையனூர் அருகே பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பைக்கு 13.88 மில்லியன் டாலர் பரிசு!

2 ஆம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா : சீனா நடத்தும் ராணுவ அணிவகுப்பு!

ஆசிய கோப்பை- உடல் தகுதியில் கில், பும்ரா தேர்ச்சி!

விழுப்புரம் : நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம்!

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

லீக்ஸ் கப் – மெஸ்ஸி அணி படுதோல்வி!

அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!

தென்காசி : அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies