சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!
Oct 23, 2025, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர். முதியவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளும் மற்ற மாணவர்கள்.

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஏற்ப 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில், படிப்பின் மீது ஏற்பட்ட ஆசைக் காரணமாக சீர்காழி அருகே உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.

வடலூர்ப் பகுதியில் இருந்து புத்தூர் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்குத் தோளில் புத்தகப் பையைச் சுமந்து செல்லும் செல்வமணியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

மற்ற மாணவர்களுக்கு ரோல் மாடலாகத் திகழும் செல்வமணியைக் கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

Tags: சீர்காழிA 72-year-old man studying for a diploma near Sirkazhi72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்
ShareTweetSendShare
Previous Post

நாளை வெளியாகிறது வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட்!

Next Post

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Related News

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies