மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!
Sep 3, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டில் தற்கொலைச் செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைஞாயிறை சேர்ந்த சரத்குமார் என்பவரும், திருப்புங்கூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரும்10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகச் சரத்குமார் குவைத்தில் வேலைப் பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி சங்கீதா, எஸ்.ஐ ஒருவரைக் காதலிப்பதாக கூறி சரத்குமாரை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரத்குமார் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 15 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த சங்கீதாவைக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சங்கீதாவைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வைத்தீஸ்வரன்கோவில் காவல் உதவி ஆய்வாளரும் தஞ்சைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: இளைஞர்Mayiladuthurai: A young man committed suicide abroad after his girlfriend broke up with him
ShareTweetSendShare
Previous Post

செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி

Next Post

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்!

Related News

தசரா திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

சென்னை – காஞ்சிபுரம் புறநகர் ரயில் தாமதம் – கொந்தளித்த பயணிகள் திடீர் ரயில் மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – மிட்செல் அறிவிப்பு!

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

வரலாற்று சாதனை படைத்த ரசீத் கான்!

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆம்பூர் : டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் – மக்கள் எச்சரிக்கை!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் – சின்னர், முசெட்டி காலிறுதிக்கு தகுதி!

குன்னூர் ரயில் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies