மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!
Jan 14, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டில் தற்கொலைச் செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைஞாயிறை சேர்ந்த சரத்குமார் என்பவரும், திருப்புங்கூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரும்10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகச் சரத்குமார் குவைத்தில் வேலைப் பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி சங்கீதா, எஸ்.ஐ ஒருவரைக் காதலிப்பதாக கூறி சரத்குமாரை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரத்குமார் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 15 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த சங்கீதாவைக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சங்கீதாவைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வைத்தீஸ்வரன்கோவில் காவல் உதவி ஆய்வாளரும் தஞ்சைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: இளைஞர்Mayiladuthurai: A young man committed suicide abroad after his girlfriend broke up with him
ShareTweetSendShare
Previous Post

செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி

Next Post

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies