வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jan 14, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த முக்கிய கேள்விகளுக்குத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தாம் மூன்று நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, Knorr-Bremse நிறுவனத்தைப் பற்றி மட்டுமே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Nordex India Manufacturing Pvt Ltd, Ebmpapst India ஆகிய மற்ற இரு நிறுவனங்களைப் பற்றி ஏன் பதிலளிக்கவில்லை? என்று வினவியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு முதல் Ebmpapst India நிறுவனமும், 2020ம் ஆண்டு முதல் Nordex India நிறுவனமும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன என்பதை அமைச்சரால் மறுக்கமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை மட்டும் அனுப்பி, 7 லட்சம் கோடி முதலீடுகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஈர்த்த நிலையில், ஆறு முறை வெளிநாட்டிற்குச் சென்றும் சில ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈர்த்துள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இதுவரை எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர்  தயங்குவது ஏன் என்றும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசின் தவறைச் சுட்டிக்காட்டினாலே தமிழகத்தை இழிவுபடுத்திவிட்டதாகத் திசைத்திருப்புவதுதான் திராவிட மாடலின் வழக்கம் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, திரும்பத் திரும்ப திசைத்திருப்புவதை விட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Tags: MK StalinNayanar Nagendran mlaWhy do most of the contracts signed for foreign trips remain on paper? - Nainar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

செமிகான் சர்வதேச மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி

Next Post

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies