வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் - சென்னை உயர்நீதிமன்றம்!
Sep 3, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை : விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபனை நியமித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துக்கள் மட்டுமின்றித் தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற இயலாது எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகவும், பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்களைக் காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபனை நியமித்து ஆணையிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Police attack lawyers: Retired judge Parthiban appointed to investigate
ShareTweetSendShare
Previous Post

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

குன்னூர் ரயில் நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

Related News

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த கார்!

வேலூர் : மூலவர் வெங்கடேச பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

பாகிஸ்தான் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி!

இந்தோனேசியாவில் 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருப்பூர் : குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies