அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே திமுக நிர்வாகியின் உறவினர் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவர் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண் ஒருவர்  குற்றம்சாட்டி உள்ளார்.

வைரவநத்தம் கிராமத்தில் திலகா என்பவர், கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.

இவர் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அண்டை வீட்டுக்காரரான மணிகண்டன் என்பவர் மதுபோதையில் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக தெரிவித்த திலகா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மைத் தெரியும் எனவும், அதனையும் போலீசார்  செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புகாரைத் திரும்பப்பெறுமாறு மணிகண்டன் மிரட்டல் விடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகளுடன் தற்கொலைச் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் திலகா தெரிவித்துள்ளார்.

Tags: பாலியல் தொல்லைதிமுக நிர்வாகிA woman who lost her husband near Alanganallur was sexually harassed
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!

Next Post

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies