பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
Sep 4, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாவேரிப்​பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்​க பள்ளி தலைமை ஆசிரியையாக கலைவாணி பணியாற்றி வந்தார். இவர் அவ்வப்போது மாணவர்களை பணிவிடை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியை கலைவாணி மேசையில் படுத்துக் கொண்டு தனது கால்களை மாணவர்களை அமுக்க வைத்த வீடியோ வெளியானது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரை பணியிட மாற்றம் செய்தது. இதனிடையே பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தலைமை ஆசிரியை கலைவாணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

Tags: dharmapuriarurheadmistress suspendDodaka SchoolMaverippatti Panchayat
ShareTweetSendShare
Previous Post

அரசு நிகழ்ச்சிக்கு  அழைப்பு இல்லை – திமுக பேரூராட்சி துணை தலைவர் ரகளை!

Next Post

மக்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்கு செல்கிறது – இபிஎஸ் விமர்சனம்

Related News

மனைவிக்கு அதிக சொத்துக்கள், வருமானம் இருந்தால் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

வீட்டில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடைத்து வைத்து சென்ற வாடகைதாரர்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கப் பார்க்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மக்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்கு செல்கிறது – இபிஎஸ் விமர்சனம்

அரசு நிகழ்ச்சிக்கு  அழைப்பு இல்லை – திமுக பேரூராட்சி துணை தலைவர் ரகளை!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தீபாவளி பரிசு முன்கூட்டியே வந்துவிட்டது – பிரதமருக்கு அண்ணாமலை நன்றி!

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பிரதமர் படம் அகற்றம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வரலாறு காணாத வரி குறைப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஊக்குவிப்புக்கு ஊக்கத்தொகை திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் – மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி!

பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு எஸ்டி வரி சீர்திருத்தம் பயனளிக்கும் – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies