வீட்டில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடைத்து வைத்து சென்ற வாடகைதாரர்!
Sep 4, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடைத்து வைத்து சென்ற வாடகைதாரர்!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர்  50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.

அண்ணா நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு மாடம்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை 2019-ம் ஆண்டு வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விட்டார். அதன்படி குடியேறிய வேணுகோபால் மாதமாதம் நாய்களை வாங்கி வளர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு வாடகைதாரர் மறுப்பு தெரிவித்ததால் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அப்போது கால அவகாசம் கேட்ட வேணுகோபால் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களை வீட்டை சுற்றிலும், வீட்டிற்குள்ளும் அடைத்துவிட்டு வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இதனால் அதிக இரைச்சல் மற்றும் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டினர் பாதிக்கப்பட்டனர். எனவே, நாய்களை அடைத்து வீட்டை ஆக்கிரமித்துள்ள வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: VenugopalChennaiMadambakkam50 stray dogsrented house
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கப் பார்க்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

போர்ச்சுகல் : ரோப் கார் தடம் புரண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் பலி!

அமெரிக்கா : ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளம்!

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் படத்தை வைக்க வலியுறுத்தல் – பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்

இலங்கை சுற்றுலா – இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிஎஸ்கே அணியின் சேர்மனாக என்.சீனிவாசன் நியமனம்!

டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடிய ஜோகோவிச்!

கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!

லண்டனில் இருந்து உடற்தகுதியை நிரூபித்த கோலி!

சீனா : சாலையில் ஒடி சென்று மக்களை சந்தித்த ரோபோ!

மனைவிக்கு அதிக சொத்துக்கள், வருமானம் இருந்தால் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

வீட்டில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடைத்து வைத்து சென்ற வாடகைதாரர்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கப் பார்க்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மக்கள் செலுத்தும் வரியெல்லாம் திமுகவினருக்கு செல்கிறது – இபிஎஸ் விமர்சனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies