ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!
Sep 4, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க வந்தபோது தகராறில் ஈடுபட்டதாகக் கூறி முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், சாத்தூர்  பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வெங்கடாபதி என்ற முதியவர் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக மனு அளிக்க வந்தார்.

அப்போது அதிகாரிகள் மனுவை ஏற்க மறுத்ததாகவும், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனுவைப் பெற்று கொண்டு வெளியேற்ற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, முதியவரைக் காவல் உதவியாளர் ஒருவர் தாக்கி வெளியேற்றுவது போன்ற வீடியோ வெளியானது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறை, நடைபெற்ற சம்பவத்தின் ஒரு பகுதி மட்டுமே வெளியாகியுள்ளதாகவும், அதனால் ஒருதலைபட்சமான கருத்துகள் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், விஏஓ மற்றும் காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, முதியவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: ராணிப்பேட்டைRanipet: Police register case against elderly man under 4 sections
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

Related News

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

சென்னை : விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல்!

ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல் : 3 கிலோமீட்டருக்கு மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குமரகிரி தண்டாயுதபாணி கோவில் மலைப்பாதை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஜெர்மன் காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள இந்திய பெண் குழந்தை!

ஆஸ்திரேலியா குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய இந்திய இளைஞர்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies