ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தைகான் மற்றும் புத்கான் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இந்திய ராணுவம் டிரோன் மூலம் ஆய்வு செய்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், வெள்ளப் பாதிப்பின் தற்போதைய நிலைமைக் குறித்து ராணுவ வீரர்கள் ஆய்வு செய்தனர்.