ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!
Sep 4, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் மகேந்திராவிடம், கார்களுக்கான ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என இணையவாசிகள் கிண்டலடித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிக்கக் கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை என அவர்  கூறியுள்ளார். கூடுதல் சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, உலகில் இந்தியாவின் குரலை உயர்த்தும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பதில் கருத்தினை  தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் படி மகேந்திரா கார்களின் விலையைக் குறைப்பீர்கள் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரின் விலை மீண்டும் அதே நிலையில் இருக்கும் வகையில் கூடுதல் மாற்றங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புவதாகக் கூறியுள்ள இணையவாசிகள், ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

Tags: ஜிஎஸ்டி சீர்திருத்தம்Netizens responded to Anand Mahendra's commentஆனந்த் மகேந்திரா
ShareTweetSendShare
Previous Post

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Next Post

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

Related News

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

ராஜஸ்தான் : வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

ஜோகோவிச் விளையாடியதை கண்டு ரசித்த தோனி!

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies