ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் மகேந்திராவிடம், கார்களுக்கான ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என இணையவாசிகள் கிண்டலடித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிக்கக் கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை என அவர்  கூறியுள்ளார். கூடுதல் சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, உலகில் இந்தியாவின் குரலை உயர்த்தும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பதில் கருத்தினை  தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் படி மகேந்திரா கார்களின் விலையைக் குறைப்பீர்கள் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரின் விலை மீண்டும் அதே நிலையில் இருக்கும் வகையில் கூடுதல் மாற்றங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புவதாகக் கூறியுள்ள இணையவாசிகள், ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

Tags: ஜிஎஸ்டி சீர்திருத்தம்Netizens responded to Anand Mahendra's commentஆனந்த் மகேந்திரா
ShareTweetSendShare
Previous Post

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Next Post

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies