தெருநாய் விவகாரம் - அரசுக்கு நீதிமன்றம் யோசனை!
Sep 4, 2025, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை நம் நாட்டிலும் பின்பற்றலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் யோசனை  தெரிவித்துள்ளது.

ஆக்ரோஷமான நாய்களைத் தடை செய்வது அல்லது முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள தெருநாய் வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு தெரு நாய் விவகாரம் தீவிரமானது எனக்கூறிய நீதிபதிகள், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்? என அரசு தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களுக்காகத் தனி காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், காப்பகங்கள் அமைக்கப்பட்டால் நாய்களுக்கு உணவளிக்கச் செல்ல யாருக்குத் தைரியம் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை நம் நாட்டிலும் பின்பற்றலாம் என அரசுக்கு யோசனைத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Tags: Stray dog ​​issue - Court suggests to the governmentஅரசுக்கு நீதிமன்றம் யோசனை
ShareTweetSendShare
Previous Post

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

Related News

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

சென்னை : விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies