பணி நேரத்தில் பாட்டு - காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பாடிய பாடல் வைரல்!
Jan 14, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணி நேரத்தில் பாட்டு – காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பாடிய பாடல் வைரல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி நேரத்தில் காவல் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் சினிமா பாடல் பாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளராக அந்தோணி ஜெகதா மற்றும் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) ஹரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான ‘இந்த மான் உந்தன் சொந்த மான்…’ என்ற பாடலைப் பாடியுள்ளனர்.

அந்த வீடியோவில், ஆய்வாளர் அந்தோணி ஜெகதா பாடலின் பெண் குரலுக்கும், எஸ்ஐ ஹரி ஆண் குரலுக்கும் தத்ரூபமாகப் பாடி அசத்தியுள்ளனர். தொழில்முறை பின்னணிப் பாடகர்களைப் போல இருவரும் பாட, அங்கிருந்த சக காவலர்கள் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பணி என்பது மிகுந்த மன அழுத்தமும், வேலைப்பளுவும் நிறைந்தது. இந்நிலையில், பொதுமக்களின் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டிய காவல் நிலையத்திலேயே, அதிகாரிகள் சினிமா பாடல் பாடி நேரத்தை வீணடிப்பது சரிதானா என பலர  கேள்வி எழுப்பியுள்ளனர். .

Tags: Nellai Town All Women Police Stationpolice singing videoAnthony Jagatha siTirunelveli Town All Women Police Station
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி : தண்ணீர் பாட்டில்களை மறைத்து எடுத்து வந்த கேரள சுற்றுலா பயணிகள்!

Next Post

கடலூர் : பட்டா கேட்டு மனு அளித்த பொதுமக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் வாக்குவாதம்!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies