சென்னை : உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறி மருத்துவர் மோசடி!
Oct 24, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறி மருத்துவர் மோசடி!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, டி.பி.சத்திரம் பகுதியில் உடல்நிலைச் சரியில்லாத குழந்தைக்கு அறுவை  சிகிச்சை செய்வதாகக் கூறி மருத்துவர் ஒருவர் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெற்றோர்க் குற்றம்சாட்டி உள்ளார்.

டி.பி சத்திரத்தை  சேர்ந்த கலைவாணன், பிரசன்னகுமாரி தம்பதிக்கு ஸ்ரீஜன் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அருகில் உள்ள ஆர்.ஆர். என்ற கிளினிக்கிற்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் உதேஷ் கணபதி, சிறுவனுக்குக் குடலிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக 41 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி தம்பதியிடம் இருந்து பணத்தைப் பெற்ற மருத்துவர்  தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பெற்றோரிடம் மருத்துவர் உதேஷ் கணபதி அலட்சியமாகப் பதிலளித்ததகாவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்த குழைந்தையின் தாய் பிரசன்னா குமாரி, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

Tags: Chennai: A doctor commits fraud by claiming to perform surgery on a sick childமருத்துவர் மோசடி
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை – மத்திய அரசுக்கு இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி!

Next Post

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் : பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகர்!

Related News

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

சர்ச்சை கருத்து – பொன்முடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!

அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் வலுவான பதிலடி இருக்கும் : ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies