கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து - சசிகலா
Sep 5, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

Web Desk by Web Desk
Sep 5, 2025, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்பதகாவும், கட்சி ஒன்றுபடுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் என்பதையும், தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்தான் என்பதையும் செங்கோட்டையன் நிரூபித்துக் காண்பித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துதான் அதிமுகத் தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்தாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள சசிகலா அதிமுகவில் உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீய சக்தியின் எண்ணம் எப்போதும் ஈடேறாது எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி எனவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுக வழிவகை செய்யும் எனவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

Tags: ADMKசெங்கோட்டையன்அதிமுகAIADMK workers and people's opinion is that the party should unite - Sasikalaசசிகலா
ShareTweetSendShare
Previous Post

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

Next Post

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Related News

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரம் :  அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை விமர்சித்த ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்னுக்கு மோஸ் அறுவை சிகிச்சை!

உத்தரப்பிரதேசம் : ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஊரையே ஏமாற்றிய நபர் கைது!

ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

மேற்கு வங்கம் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாடகர் அனிர்பன் மீது பாஜக புகார்!

இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு : இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாக பாஜக கண்டனம்!

அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies