பெண் பலி விவகாரம் - மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!
Oct 25, 2025, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

Web Desk by Web Desk
Sep 6, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் உயிரிழந்ததற்கு யார்க் காரணம் என மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டுப் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னைச் சூளைமேடு வீரபாண்டி நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அஜாக்கிரதையின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டதாகப் பலரும் குற்றம்சாட்டிய நிலையில், பெண் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

உடற்கூராய்வு அறிக்கையின் முடிவில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததால் நெற்றிப் பொட்டில் அடிபட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்ததால் மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறியது அம்பலமானது.

இந்நிலையில் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து தீபா உயிரிழந்ததற்கு யார் காரணம் என விளக்கம் கேட்டுச் சூளைமேடு போலீசார் மாநகராட்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் யார் என மாநகராட்சியின் செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

விளக்கம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனச் சூளைமேடு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மழைநீர் வடிகால்Woman's murder case - Police letter to the Corporationமாநகராட்சிக்கு போலீசார் கடிதம்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Next Post

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies