பெண் பலி விவகாரம் - மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!
May 9, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் உயிரிழந்ததற்கு யார்க் காரணம் என மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டுப் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னைச் சூளைமேடு வீரபாண்டி நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அஜாக்கிரதையின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டதாகப் பலரும் குற்றம்சாட்டிய நிலையில், பெண் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

உடற்கூராய்வு அறிக்கையின் முடிவில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததால் நெற்றிப் பொட்டில் அடிபட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்ததால் மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறியது அம்பலமானது.

இந்நிலையில் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து தீபா உயிரிழந்ததற்கு யார் காரணம் என விளக்கம் கேட்டுச் சூளைமேடு போலீசார் மாநகராட்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் யார் என மாநகராட்சியின் செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

விளக்கம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனச் சூளைமேடு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மழைநீர் வடிகால்Woman's murder case - Police letter to the Corporationமாநகராட்சிக்கு போலீசார் கடிதம்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Next Post

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

Load More

அண்மைச் செய்திகள்

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies