நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : ஊராட்சி செயலாளர் உட்பட இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

சிறிது நேரத்தில் அவரது செல்போனும் ஸ்விட் ஆஃப் செய்யப்படவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து அவரைதேடி வந்தனர்.

இதனிடையே, ஒரு கோடி ரூபாய் கேட்டுப் பிரபாகரனை மிரட்டிப் பார்த்த கடத்தல்காரர்கள், பணம் கிடைக்காத விரக்தியில் அவரை தஞ்சை அருகே இறக்கிவிட்டுத் தப்பியோடினர்.

பிரபாகரன் அளித்த தகவலின் அடிப்படையில் காடச்சநல்லூர் ஊராட்சி செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட 2 பேரைபோலீசார் கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: நாமக்கல்Namakkal: Two people including the Panchayat Secretary arrestedஊராட்சி செயலாளர்
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

Next Post

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies