போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!
Jan 14, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷிய அதிபர் புதின் பல மில்லியன் டாலரை பலகையால் ஆன ட்ரோன்கள் மற்றும் மரப் பொருட்கள் வாங்குவதில் செலவிடுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போரின்போது பல ஆயுதங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் அவற்றில் பெரும்பாலானவை மரத்தால் ஆன பொருட்கள் என்பது தான். 2023-ம் ஆண்டில் ரஷியா மீது ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதனை  சுட்டு வீழ்த்திய ரஷியா, தங்களின் வெற்றியை  கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால், ரஷியா சுட்டு வீழ்த்தியது மரத்தாலான ஒரு சிறிய பொருளைத் தான் என உக்ரைன் அறிவித்தது.

இதேபோல ரஷியா – உக்ரைன் போரின்போது இருநாடுகளும் எதிரி நாட்டை ஏமாற்ற போலியான ஆயுதங்களை பயன்படுத்துவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போரில் ரஷிய வீரர்களை  குழப்பும் விதமாக மர பீரங்கிகள், அட்டை  பெட்டிகளால் செய்யப்பட்ட வீரர்களை உக்ரைன் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

உக்ரைனின் போலி ஆயுதங்களை எதிர்கொள்ள ஆரம்ப காலத்தில் ரஷியா பெருந்தொகையை  செலவிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது ரஷியாவும் போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Russia is facing war with fake weaponsruusia war
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Next Post

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies