போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!
Apr 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷிய அதிபர் புதின் பல மில்லியன் டாலரை பலகையால் ஆன ட்ரோன்கள் மற்றும் மரப் பொருட்கள் வாங்குவதில் செலவிடுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போரின்போது பல ஆயுதங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் அவற்றில் பெரும்பாலானவை மரத்தால் ஆன பொருட்கள் என்பது தான். 2023-ம் ஆண்டில் ரஷியா மீது ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதனை  சுட்டு வீழ்த்திய ரஷியா, தங்களின் வெற்றியை  கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால், ரஷியா சுட்டு வீழ்த்தியது மரத்தாலான ஒரு சிறிய பொருளைத் தான் என உக்ரைன் அறிவித்தது.

இதேபோல ரஷியா – உக்ரைன் போரின்போது இருநாடுகளும் எதிரி நாட்டை ஏமாற்ற போலியான ஆயுதங்களை பயன்படுத்துவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போரில் ரஷிய வீரர்களை  குழப்பும் விதமாக மர பீரங்கிகள், அட்டை  பெட்டிகளால் செய்யப்பட்ட வீரர்களை உக்ரைன் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

உக்ரைனின் போலி ஆயுதங்களை எதிர்கொள்ள ஆரம்ப காலத்தில் ரஷியா பெருந்தொகையை  செலவிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது ரஷியாவும் போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Russia is facing war with fake weaponsruusia war
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Next Post

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Related News

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies