திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!
Oct 29, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Sep 9, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே பட்டா கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரும் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாகத் தெரிவித்துள்ளனர்.

திருவெள்ளரை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 45 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இன்றளவும் பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மனு அளித்தும் பலனில்லை எனத் தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்கப்பதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், அரசு விழாவின் போது முதலமைச்சர் ஸ்டாலினே தனது கையால் பட்டா வழங்குவார் என அதிகாரிகள் கூறிய நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே ஸ்டாலின் பட்டா வழங்கிவிட்டுச் சென்றதாக திருவெள்ளரை கிராமத்தினர் வேதனைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் தங்களுக்குப் பட்டா வழங்கவில்லை என்றால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை  புறக்கணிக்க உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

Tags: திருச்சிTrichy: Citizens have been fighting for land rights for 45 years!க பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

Next Post

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

Related News

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

SIR – நடைமுறைகள் என்ன?

குடியரசுத் துணை தலைவர் வருகை வருகையின் போது விபத்து – மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக இளைஞர் வாக்குமூலம்!

ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் முழுவதும் நீல நிறமாக மாறிய செர்னோபில் நாய்கள் : கதிர்வீச்சு காரணமா? விஞ்ஞானிகள் ஆய்வு!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கென்யா விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 பேர் பலி!

டெல்லி : கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு – சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய ட்விஸ்ட்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல் – சவுதி அரேபியாவின் கனவு திட்டம்!

நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை!

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies