வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!
Nov 1, 2025, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்துச் செல்ல வீல் சேர்க்க வழங்கப்படாத விவகாரத்தில் இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதியவரை அழைத்துச் செல்வதற்கு வீல் சேர் கேட்டு இரண்டு மணி நேரம் கடந்தும் கிடைக்காத காரணத்தால் அந்த முதியவரை அவரது மகனே இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டு வரும் கிறிஸ்டல் எனும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல எனவும், அவர்களின் மெத்தனப் போக்கு வாடிக்கையாகவே நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல போதுமான பணவசதியின்றி அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதும் மிகுந்த சிரமத்தை உள்ளாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஐம்பது முதல் நூறு ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீல் சேர்த் தருவோம் என ஆணவத்துடன் பேசுவதாகவும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள்நோயாளிகளின் வார்டுகள், அதில் உள்ள படுக்கைகள் அசுத்தம் நிறைந்து காணப்படுவதோடு, மருத்துவமனை வளாகமும் குப்பைகள் நிறைந்து சுகாதாரச் சீர்கேடு நிலவும் நிலையில் இருப்பதாகவும் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏழை, எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சையை  பெறவே போராட வேண்டியிருப்பது சுகாதாரத்துறையின் கட்டமைப்பை  கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Tags: Refusal to provide wheelchair: The tragedy of the patient being dragged by his sonவீல் சேர் வழங்க மறுப்பு
ShareTweetSendShare
Previous Post

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Next Post

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Related News

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் முகமூடியை கிழித்தெறிந்த தலிபான் படைகள் : பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் வாக்குமூல வீடியோ வைரல்!

வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் – 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தது ஏன்?

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies