எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்த ஹோட்டல், ஒரே இரவில் உருவாக்கப்பட்டதல்ல. ஷங்கர் குழுமத்தால் உருவாக்கப்பட்ட  ஹில்டன் ஹோட்டலுக்கு, 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நேபாளத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் ஹில்டன் ஹோட்டல் உருவாக்கப்பட்டது.

இதன் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா காலத்தில் பணிகள் பெரிதும் தாமதமாகின. இருப்பினும், 7 ஆண்டு முயற்சியின் பலனாக, சுமார் 800 கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் ஹில்டன் ஹோட்டல் திறக்கப்பட்டது.

நக்சல்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், நேபாளத்தின் மிக உயரமான ஹோட்டலாக அறியப்பட்டது. 64 மீட்டர் உயரமுள்ள இந்த ஹோட்டல், பல்வேறு பிரிவுகளில் கிட்டத்தட்ட 176 அறைகள் மற்றும் Suit-களை உள்ளடக்கியது.

இது ஆடம்பர ஹோட்டல் என்பதைவிட நேபாள கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட்டது. முகப்பில் புத்த மதக் கொடிகள், செங்குத்து கண்ணாடிகள், பகல்-இரவு நேர வெளிச்சத்திற்கு ஏற்ற வண்ணங்கள் என இந்த ஹோட்டல் உயிர் பெற்றது. இதன் கட்டிடக் கலையும் அதன் சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப அமைந்திருந்தது. ஒருபுறம் காத்மாண்டு நகர்ப்புற வீதிகளை நோக்கி சாய்ந்தபடியும், மறுபுறம் லாங்டாங் மலைத்தொடரை நோக்கியும் அமைந்து நேபாளத்தின் இயற்கை அழகை விருந்தினர்கள் ரசிக்கும்படி கட்டப்பட்டது.

5 உணவகங்கள், அரங்குகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் என எண்ணற்ற வசதிகள் கொண்ட இந்த ஹோட்டல், நேபாளத்தின் நில அதிர்வு வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மீள்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.

இப்படி நேபாளத்தின் அடையாளமாக விளங்கிய இந்த ஹோட்டல் இன்று உருக்குலைந்து காணப்படுகிறது. கண்ணாடி கட்டுமானத்துடன் கம்பீரமாக நின்ற இந்த ஹோட்டல், தீயில் கருகி, கண்ணாடிகள் வெடித்துச் சிதறி, சாம்பல் புகை படிந்து, உட்புறமும் சேதமடைந்து நிற்கிறது. பல ஆண்டு உழைப்பு, பெரும் முதலீடு, கலாசாரம் அடையாளம் என பார்த்து பார்த்து கட்டப்பட்ட இந்த ஹோட்டல், மக்களின் பெரும் கோபத்தால் சிதைக்கப்பட்டிருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.

சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகளால் நேபாளத்தில் தொடங்கிய போராட்டம், ஊழல், அரசியல் மந்தநிலை என விரிடைந்தது. பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ராஜினாமா கூட மக்களின் கோபத்தை தணிக்கவில்லை. இதனால் அங்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு, சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நேபாளத்தின் பொருளாதாரத்திற்கே பெரும் அடியாக அமைந்துள்ளது.

Tags: nepal gen z protestnepal violent protesthilton hotel attackedNepal. protestnepal protest gen znepal protest newsnepal protest 2025protest in nepalviral nepal protestgen z protest nepal
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

Next Post

வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies