லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 12, 2025, 09:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் வகையில், லான்சா-என்ஐ போர்க்கப்பலில் 3டி ரேடார் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் உள்ள உலகின் முன்னணி ரேடார் உற்பத்தி நிறுவனமான இண்ட்ரா நிறுவனத்துடன் 2020ஆம் ஆண்டு டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் 145 மில்லியன் டாலர் மதிப்பில் ரேடார்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றவுள்ள நிலையில், இந்திய கடற்படைக்கு இண்டரா நிறுவனம் 3 ரேடார்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ரேடார்கள் 9 முதல் 474 கிலோ மீட்டர் தூரம் மற்றும் ஒரு லட்சம் அடி உயரம் வரை சென்று விமானங்களை கண்டறிந்து பின்தொடரக்கூடிய திறன் கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கடற்படையில் உள்ள லான்சா-என்ஐ போர்க்கப்பலில் 3டி ரேடார் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக கடற்படையின் ஃபிரிகேட் கப்பல்களில் ரேடார்கள் நிறுவப்படவுள்ளதாகவும், உற்பத்தியை எளிதாக்க கர்நாடகாவில் உள்ள TASL தொழிற்சாலையில் ரேடார் அசெம்பிளி, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: Spain-based world-leading radar manufacturer3D radarLanza-NI warshipto enhance the capabilities of the Indian Navy.
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

Next Post

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies