விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!
Oct 31, 2025, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உலாவும் தெரு நாய்களால், நடை பயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் . சேலம் மாநகரில் உள்ள ஒரே மைதானமான இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகை தருகின்றனர். மேலும் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மைதானத்திற்கு வருவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. விளையாட்டு மைதானத்திலேயே முகாமிட்டுள்ள அவை, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் படுத்து உறங்கி
இடையூறு விளைவிக்கின்றன.

சில நேரங்களில் அங்கு பயிற்சி மேற்கொள்ள வருபவர்களை தெருநாய்கள் துரத்தியும், கடித்துக் குதறியும் வருகின்றன. இதனால், மக்களால் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அவை அசுத்தம் செய்துவைப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மைதானத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சிறிய மழை பெய்தால்கூட மைதானத்தில் நீர்த் தேங்கிவிடுதாகவும், அண்மையில்கூட மழைநீர் தேங்கியதால் முதல்வர்க் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மைதானத்தில் அவ்வப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் நிலையில், போட்டிகள் முடிவடைந்த பிறகு குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அருள், ஏற்காடு அடிவாரம்)இப்படி, நாய்கள் தொல்லை, மழைநீர் தேக்கம், குப்பைகூளம் உள்ளிட்டவற்றால், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

Tags: dogsThe plight of the playground: Athletes are screaming because of stray dogs!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்!

Next Post

குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Related News

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies