விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!
Jan 14, 2026, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளையாட்டு மைதானத்தின் அவலம் : தெருநாய்கள் தொல்லையால் அலறும் விளையாட்டு வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் உலாவும் தெரு நாய்களால், நடை பயிற்சி செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் . சேலம் மாநகரில் உள்ள ஒரே மைதானமான இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகை தருகின்றனர். மேலும் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், மைதானத்திற்கு வருவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. விளையாட்டு மைதானத்திலேயே முகாமிட்டுள்ள அவை, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் படுத்து உறங்கி
இடையூறு விளைவிக்கின்றன.

சில நேரங்களில் அங்கு பயிற்சி மேற்கொள்ள வருபவர்களை தெருநாய்கள் துரத்தியும், கடித்துக் குதறியும் வருகின்றன. இதனால், மக்களால் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, விளையாட்டு மைதானம் முழுவதும் அவை அசுத்தம் செய்துவைப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மைதானத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சிறிய மழை பெய்தால்கூட மைதானத்தில் நீர்த் தேங்கிவிடுதாகவும், அண்மையில்கூட மழைநீர் தேங்கியதால் முதல்வர்க் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மைதானத்தில் அவ்வப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் நிலையில், போட்டிகள் முடிவடைந்த பிறகு குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அருள், ஏற்காடு அடிவாரம்)இப்படி, நாய்கள் தொல்லை, மழைநீர் தேக்கம், குப்பைகூளம் உள்ளிட்டவற்றால், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் பயன்படுத்த முடியாத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

Tags: dogsThe plight of the playground: Athletes are screaming because of stray dogs!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்!

Next Post

குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies