திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை - முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 12, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னைத் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பியதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தைத் தொடங்கியதாக ஃபெப்சி குற்றம் சாட்டியது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஃபெப்சி அமைப்பு கடிதம் எழுதியது.

இதனால், படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருசங்கங்கள் இடையேயான பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்துப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாகத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும், பெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags: The dispute between the Film Producers Council and Pepsi - Madras High Court orders to end itமுடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

Next Post

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

Related News

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

வெளியானது ‘சக்தித் திருமகன்’ படத்தின் ப்ரோமோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

சார்லி கிரிக் கொலை – குற்றவாளி புகைப்படம் வெளியீடு!

ஆஸ்திரேலியா : அழகாக நடனமாடும் மயில் சிலந்தி பூச்சிகள்!

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு : சசிதரூர் கருத்து

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!

ரூ.82,000- ஐ நெருங்கும் தங்கத்தின் விலை!

டெல்லி : சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies