மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!
Sep 13, 2025, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாதத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமையல்காரராகப் பணியாற்றும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்கில் 40 கோடிக்கும் அதிகமான தொகைப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மெஹ்ரா சுங்கச்சாவடியில் வேலைச் செய்த போது, சஷி பூஷன் ராய் என்ற மேற்பார்வையாளருடன் ரவீந்திரா என்பவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

2019-ம் ஆண்டு ராய், ரவீந்திராவை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவரது வருங்கால வைப்பு நிதி கணக்குக்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்திருக்கிறார். அதன் பிறகு, வேலை நிமித்தமாகப் புனே சென்ற ரவீந்திரா, அந்தக் கணக்கை  பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரவீந்திராவின் சொந்த ஊரான பிண்டில் உள்ள அவரது வீட்டிற்கு ஆங்கிலத்தில் ஒரு நோட்டீஸ் வந்தது. குடும்பத்தினருக்கு என்னவென்று புரியாத நிலையில், ஜூலை மாதம் இரண்டாவது நோட்டீஸ் வந்த பிறகு, ரவீந்திராவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வீட்டுக்கு வந்த ரவீந்திரா, ஒரு வழக்கறிஞரை அணுகியபோதுதான், அவரது பெயரில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பரிவர்த்தனை நடந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.

ரவீந்திராவின் பான் மற்றும் ஆதார் அட்டைகளை  பயன்படுத்தி, ஷௌரியா இன்டர்நேஷனல் டிரேடர்ஸ் என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டு, அதன் மூலம் 2023-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தை ரவீந்திரா நாடியுள்ளார்.

Tags: மத்தியபிரதேசம்Madhya Pradesh: A cook who earns Rs. 10 tousands a month has Rs. 40 crore in his bank account!சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி
ShareTweetSendShare
Previous Post

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

Next Post

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

Related News

இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

டெல்லி : எதிரிகள் போல சண்டையிட்டுக் கொண்ட வழக்கறிஞர்கள்!

மிசோரமில் ரூ. 9000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நேபாள வன்முறை : தீ வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து குதித்த இந்திய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

நேபாள இடைக்கால பிரதமருக்கு மோடி வாழ்த்து – இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : பசுமையை வலியுறுத்தி மழலையர்கள் பேரணி!

பாலி தீவில் பெருவெள்ளம்!

அனுபமா பரமேஸ்வரன் நடித்த பரதா படம் ஓடிடியில் வெளியீடு!

நீலகிரி : குடியிருப்புக்குள் உலா வரும் கரடி – மக்கள் அச்சம்!

விமான விபத்தை தடுக்கும் மறுபிறப்புத் திட்டம்!

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல்!

நீலகிரி : குறுகிய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!

காவல் நிலையத்தில் காவலர் செய்த சேட்டைகள் – வீடியோ வெளியாகி சர்ச்சை!

இன்றைய தங்கம் விலை!

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies