பெட்ரோலில் நீர் கலப்பு - பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!
Sep 13, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 08:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதால் கார் சேதமடைந்ததாக பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஷெரிகுடா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மகேஷ் என்ற நபர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார். இந்நிலையில் கார் திடீரென இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் பழுது நீக்க மெக்கானிக்கை அணுகி உள்ளனர். அப்போது பெட்ரோல் கலந்த தண்ணீரால் கார் சேதமானதாக மெக்கானிக் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு வந்த மகேஷ் வாட்டில் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து பார்த்தபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சக வாடிக்கையாளர்களும் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: Telanganacustomer petrol pump employee argumentpetrol mixed with water.Sheriguda
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies