தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி அருகே யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் சேகூர்  பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்துக் கடந்த 1991ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு யானை வழித்தடத்தில் உள்ள சட்டவிரோதக் கட்டடங்களை இடிக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான மனு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதச் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது குழுவின் உத்தரவுகளை உறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், யானை வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவை மட்டும் ஏற்க முடியாது எனக் கூறினர்.

மேலும் யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: Madras High Court orders Tamil Nadu government!சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுelephat
ShareTweetSendShare
Previous Post

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!

Next Post

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில்  4 நாட்களில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Related News

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தவறான சிகிச்சையால் மூதாட்டி உயிரிழப்பு என புகார் – கிளினிக்கிற்கு சீல் வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில்  4 நாட்களில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள்!

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

கிட்னி திருட்டு சம்பவத்தை முறைகேடு என திமுக திசை திருப்புகிறது – விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies