உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!
Sep 15, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் பழமையான 3D வரைபடத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 13 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 3டி வரைப்படத்தைச் சமீபத்தில் கண்டறிய, அது தொல்லியல் துறையினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புகழ்பெற்ற செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி புகைப்படம் பாரிஸ் படுகையைக் குறிப்பதாக அமைந்துள்ளது. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு நீரோட்டத்தின் திசை முக்கியம் எனக் கருதிய கற்கால மக்கள் , 3டி வரைபடத்தை உருவாக்கி இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செகோக்னோல் பாறைகளுக்குள் அமைந்துள்ள இந்த 3டி வரைபடம், பாலியோலிதிக் ஸ்டைலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலியோலிதிக் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இந்த வரைபடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பொறியியல் திறன் படைத்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்றும் அவர்கள் அடித்து கூறுகின்றனர். இன்றைய காலத்து 3டி மேப்கள் போல், தத்ரூபமான தகவல்கள் இடம்பெறாவிட்டாலும், நீரோட்டம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு சேர்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் பண்டைகால வரைபடத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியோலிதிக் மக்கள் நேரம், தூரம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், திசைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது வாழ்வியலை முன்னெடுத்துள்ளனர் என்றும் கருத்து கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 3டி வரைபடமே பழமை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. BRONZE AGE எனப்படும் உலோகக் காலத்தில் இருந்தே 3டி கான்செப்ட் தோன்றியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அடிலெய்டு பல்கலை ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு, அதனைச் சுக்கு நூறாக உடைத்துள்ளது.

கற்கால மக்களும் முப்பரிமாணம் குறித்து அறிந்து வைத்தது உறுதியாகி உள்ளதால், தொல்லியல் துறையினருக்கு அது மேலும் ஆர்வமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. உலோகக் காலங்களில் மக்களின் வாழ்வியல் குறித்து ஆராயப்படுவது நிறுத்தப்பட்டுக் கற்கால மக்களை நோக்கி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை நகர்த்தியுள்ளது.

Tags: World's oldest 3D map: Researchers discover 13 thousands -year-old drawing!உலகின் பழமையான 3D வரைபடம்ஆராய்ச்சியாளர்கள்அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

Related News

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

பஞ்சாப் : வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட நபருடன் கணவர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies