பாலாறு மாசு - சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Sep 16, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Web Desk by Web Desk
Sep 16, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலாறு மாசு குறித்து ஆய்வு செய்யச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாற்றில் கழிவுகளை வெளியேற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரி, வேலூர்  சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசு குறித்து ஆய்வு செய்ய 2 ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் அறிஞர் நாகராஜன் உள்ளிட்டோர் அடங்கிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழு 6 மாதத்தில் சுற்றுசூழல் மதிப்பீடு செய்து அறிக்கைத் தயாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதனைப் பார்த்த பின்னரே அடுத்த ஆய்வை எவ்வளவு கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இதனைக் கேட்ட மனுதாரர் தரப்பு, ஆய்வு செய்த அனைத்துத் தரவுகளையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

அதற்குப் பதிலளித்த தமிழக அரசு, ஒவ்வொரு முறையும் முழு தரவுகளையும் இணையத்தில் பதிவேற்றுவது இயலாத காரியம் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளதாகவும் தெரிவித்தது.

இதனைக் கேட்ட உச்சநீதிமன்றம், மாசு விவகாரம் தொடர்பாக ஏதேனும் தரவுகள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags: உச்சநீதிமன்றம் உத்தரவுPalaru Pollution - Supreme Court orders formation of Environmental Assessment Committeeபாலாறு மாசு
ShareTweetSendShare
Previous Post

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

Next Post

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies