ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு - ஜப்பான் நிறுவனம்!
Sep 16, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழியரை நாய் எனத் திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியிருக்கிறது ஜப்பான் நாட்டின் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.யு.பி என்ற அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி என்ற இளம் பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய், சடோமியை  கண்டித்துள்ளார். அப்போது சடோமியை நாய் எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன சடோமி தற்கொலைச் செய்துகொண்டார்.

இதனையடுத்து, டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவரது பெற்றோர், தங்கள் மகளின் இறப்பிற்கு டியுபி நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும் தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.

இதனையடுத்துச் சடோமியின் குடும்பத்துக்கு 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள நிறுவனம், மகளை இழந்து வாடும் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

Tags: jappanJapanese company pays Rs 90 crore compensation for calling employee a dog
ShareTweetSendShare
Previous Post

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies