ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு - ஜப்பான் நிறுவனம்!
Nov 5, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழியரை நாய் எனத் திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியிருக்கிறது ஜப்பான் நாட்டின் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.யு.பி என்ற அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி என்ற இளம் பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய், சடோமியை  கண்டித்துள்ளார். அப்போது சடோமியை நாய் எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன சடோமி தற்கொலைச் செய்துகொண்டார்.

இதனையடுத்து, டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவரது பெற்றோர், தங்கள் மகளின் இறப்பிற்கு டியுபி நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும் தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.

இதனையடுத்துச் சடோமியின் குடும்பத்துக்கு 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள நிறுவனம், மகளை இழந்து வாடும் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

Tags: jappanJapanese company pays Rs 90 crore compensation for calling employee a dog
ShareTweetSendShare
Previous Post

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

Related News

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies