140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!
Sep 16, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

144 அடி உயரம் கொண்ட FJ King சரக்கு கப்பல், 1886 -ம் ஆண்டில் மிக்சிக்கனில் இருந்து சிக்காகோ நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், விஸ்கான்சின் பகுதியில் பயணித்தபோது புயலில் சிக்கி, மிக்சிக்கன் ஏரியில் மூழ்கியது.

மாலுமிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மூழ்கிய கப்பலை  தேடும் பணி அப்போது பாதியில் கைவிடப்பட்டது.

1970-ம் ஆண்டு முதல் மாயமான கப்பலை தேடும் பணி மீண்டும் தொடங்க, அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது.

கேப்டன் கிரிஃபின் அளித்த தகவலின் அடிப்படையில், பெய்லி துறைமுகத்தில் இருந்து ஜந்து மைல் தொலைவில் கப்பல் தேடப்பட்டு வந்த நிலையில், விடைக் கிடைத்தபாடில்லை.

கடலில் மூழ்கிய போது கேப்டன் கிரிஃபின் பதற்றத்தில் இருந்திருப்பார் என்பதால், கலங்கரை விளக்கக் காவலாளர் கூறிய இடத்தில் தேடுதல் பணி முடக்கிவிடப்பட்டது.

அதன்படி, கடலில் மூழ்கி மாயமான FJ King சரக்கு கப்பல் பாழடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

Tags: usaCargo ship sunk in Lake Michigan140 years ago discovered
ShareTweetSendShare
Previous Post

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

Next Post

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies