மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு - அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!
Nov 4, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கிச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்களை வேதனைத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..,

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மழை நீர் வடிகால்கள் பல மாதங்களாகத் தூர்வாரப்படாமல் இருக்க, பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் தேங்கிச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் ஓடுவதாக மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இதனால் கொசு உற்பத்தி பெருகி, நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

மதுரை மாநகரின் பந்தல்குடி கால்வாய், நிலையூர்க் கால்வாய் என அனைத்துப் பாசன கால்வாய்களையும் கழிவுநீர்க் கால்வாய்களாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள மக்கள், மாநகரின் சுற்றுச்சூழல் முழுவதும் கெட்டு போயுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு செல்லக்கூடிய வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி ஆகி மருத்துவமனைக்கு வருபவர்களுக்குத் தொற்று நோய் ஏற்படுவதாகவும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

பருவமழைத் தீவிரமடையும் முன்னரே கால்வாய்களைச் சரியாக தூர்வார வேண்டும் எனவும், மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Garbage accumulates in stormwater drainscausing health problems - officials complain of negligence
ShareTweetSendShare
Previous Post

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

Next Post

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies