பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!
Nov 5, 2025, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 17, 2025, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சைவ, வைணவ சமயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்  பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான புகார்களைக் காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப் புகார்தாரர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், ஆதாரங்கள் இல்லாததால் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், புகார்தாரர்களிடம் கேட்காமலேயே புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினரும் குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடமாவது விசாரணை நடத்தி இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி,  பொன்முடி மீதான புகார்களை காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: ponmudi caseNew order in Ponmudi hate speech case
ShareTweetSendShare
Previous Post

நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!

Next Post

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

Related News

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies