2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி - இந்திய பாதுகாப்பு துறை
Nov 6, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

Web Desk by Web Desk
Sep 17, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இந்திய பாதுகாப்பு துறையின் ஆற்றலைப் பறைசாற்றுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத்துறை வலுவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் சுமார் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்களை DRDO ஏற்றுமதி செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுவதாகக் கூறியுள்ளார்.

உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, பிற நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்று வருவதையே குறிக்கிறது. உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புத்துறை ஆற்றிய நிகரற்ற பணிகளால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு, ஆகாஷ் ஏவுகணை  போன்றவை சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், உலக நாடுகளிடையே இந்தியாவின் நம்பகத்தன்மையையும் அதிகரித்து வருகிறது.

Tags: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்Defence equipment exports worth Rs 23622 crore by 2025 - Indian Defence Ministryஇந்திய பாதுகாப்பு துறை
ShareTweetSendShare
Previous Post

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

Next Post

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

Related News

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து புகழ்ந்த பிரிட்டிஷ் குடும்பம்!

ஆப்கன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் – கவாஜா ஆசிப்

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

மேற்குவங்கம் : காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies