2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி - இந்திய பாதுகாப்பு துறை
Sep 17, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

Web Desk by Web Desk
Sep 17, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இந்திய பாதுகாப்பு துறையின் ஆற்றலைப் பறைசாற்றுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத்துறை வலுவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் சுமார் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்களை DRDO ஏற்றுமதி செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுவதாகக் கூறியுள்ளார்.

உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, பிற நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்று வருவதையே குறிக்கிறது. உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புத்துறை ஆற்றிய நிகரற்ற பணிகளால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு, ஆகாஷ் ஏவுகணை  போன்றவை சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், உலக நாடுகளிடையே இந்தியாவின் நம்பகத்தன்மையையும் அதிகரித்து வருகிறது.

Tags: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்Defence equipment exports worth Rs 23622 crore by 2025 - Indian Defence Ministryஇந்திய பாதுகாப்பு துறை
ShareTweetSendShare
Previous Post

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

Next Post

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

Related News

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies