மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
Nov 5, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 18, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் தூய்மை பணி முடங்கி குப்பைகள் தேங்கியுள்ளன.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தூய்மை  பணிகளை மேற்கொள்வதற்காக OURLAND என்ற தனியார் ஒப்பந்தம் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்களை நியமித்துப் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் OURLAND ஒப்பந்த நிறுவனத்தினர் ஐந்து ஓட்டுநர்களைப் பணி நீக்கம் செய்ததாகக் கூறி வாகன ஓட்டுனர்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் OURLAND நிறுவன மேலாளர்கள் தங்களைச் சாதிய ரீதியாக அவதூறாகப் பேசியதாக கூறி செல்லூர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மறுபுறம் 500க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை  தொழிற்சங்கத்தினர் அலுவலகத்துக்குள் புகுந்து எடுத்துச் சென்றதாகச் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பில் மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகரப் பகுதி முழுவதிலும் குப்பைகள் தேங்கியுள்ளன.

Tags: தூய்மை பணியாளர்கள் போராட்டம்Protest by sanitation workers in Madurai Corporation
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

Next Post

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

Related News

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies